Geetha's Views

Friday, October 10, 2025

கிராமம் நகரம் மாநகரம் மாபெரும் நகரம்: யாதும் ஊரே

›
கிராமங்களில் பிறந்து நகரங்களில் குடியிருப்போர் பலரும் கிராமங்கள் கடவுளின் மிச்சங்கள் போலவும் நகரங்கள் மனிதம் தீய்ந்துபோன அல்லது தேய்ந்துபோன ...
Friday, November 8, 2024

அப்பாக்களுக்கு மட்டும்...

›
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் என்ற வரிகளுடன் நா முத்துக்குமார் எழுதிய பாடலொன்று மிகவும் பிரபலமானது. என்னைப் பொறுத்தவரை மகள...
Wednesday, October 30, 2024

அக்கினிக்குஞ்சு

›
பாரதி சொன்னால், சரியாகத்தான் இருக்கும்... ஞான நிலையில், அக்கினியில் குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லைதான் போலும்.... ஆனால் என் சிற்றறிவுக்கு இ...
Friday, June 21, 2024

அமையாது உலகு

›
கேள்விகளே நம்மை வழிநடத்துகின்றன!!! எல்லா கேள்விகளுக்கும் விடை தெரிந்துவிட்டால் வாழ்வின் சுவாரசியம் கொஞ்சம் மங்கித்தான் போய்விடும் போலும். கொ...
Friday, January 12, 2024

அம்புப் படுக்கை

›
நமது இதிகாசங்கள் சொல்லித்தரும் பாடங்கள் தான் எத்தனை எத்தனை.... ஒவ்வொரு வயதுக்கு ஏற்றவாறு பாடங்களின் ஆழம் கூடிக்கொண்டே போகிறது.   நேற்றிரவிலி...
›
Home
View web version
Powered by Blogger.